அதிராம்பட்டினத்தில் நாளை மின்தடை!

அதிராம்பட்டினத்தில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை (20-01-2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அதிராம்பட்டினம் நகர மின்வாரியம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்:

  • அதிராம்பட்டினம்
  • கருங்குளம்
  • ராஜாமடம்
  • புதுக்கோட்டை உள்ளூர்
  • ஏரிபுரக்கரை
  • தொக்காளிக்காடு

மின்வாரியம் பொதுமக்களிடம் தங்களது ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல்: அதிராம்பட்டினம் நகர மின்வாரியம்

இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

அதை மதிப்பிட ஒரு நட்சத்திரத்தைக் கிளிக் செய்யவும்!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இதுவரை வாக்குகள் எதுவும் இல்லை! இந்த பதிவை மதிப்பிடும் முதல் நபராக இருங்கள்.

Share this post